Thursday, November 19, 2009

கவிதைகள்...

முத்தம்
காதலர்களுக்கு கிடைத்த
ஒரு காதல் சின்னம்

வங்கியில் போடா முடியாத
Fixed Deposit

முரண்பாடு
கடவுளை கணுவதாகக் கூறி
தனது தாய் தந்தையரை
முதியோர் இல்லத்தில் விட்டு
விட்டுச் சென்றான்.

அதிஷ்டம்
வாழ்க்கையில் நம்ப
முடியாமல் நடக்கும்
சில சம்பவங்களுக்கு
மனிதர்கள் மூலம்
கூறப்படும் வார்த்தை

ஒற்றுமை
உரிக்க உரிக்க ஒன்றுமில்லாமல்
போவது வெங்காயமும், காதலும்
கடைசியில் அழுவான்
உரித்தவனும்! காதலித்தவனும்!

பூ
ஒரு சிறிய மொட்டாக இருந்து
பிறகு மனம் வீசும் மலராக விரிந்து
எப்படி என் மனத்தை கவர்ந்தாய்.

No comments: